சமூக வலைத்தள பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடும் தேசப்பிரிய!

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சேறு பூசும் நடவடிக்கை முன்னெடுக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பயனாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவினர் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பேஸ்புக் நிறுவன அதிகாரிகள், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
உலகிலுள்ள சிறந்த துறைமுகங்களுக்குள் கொழும்புத்துறைமுகமும் இணைவு!!
வறுமைகோட்டின் கீழ் வாழும் 1.38 மில்லியன் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவரும் சமூர்த்திகொடுப்பனவு மேலு...
முதலீடுகளை அதிகரிக்க இந்தியா துணைநிற்கும் : பிரதமர்!
|
|