சமூக நலன்களுக்காக மட்டும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துங்கள் – ரஞ்சித் மத்தும பண்டார!

சமூக வலைத்தளங்களை சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும். ஆகவே சமூக வலைத்தளங்களை கண்காணிப்பது அவசியமாகிறது என சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரதெரிவித்துள்ளார்.
கண்டியில் கடந்த 24 மணித்தியாலங்களில் எதுவித வன்முறைகளும் அறிவிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
ஐந்து மாதங்கள் - மீண்டும் அதிகாரக் குறைப்பு!
நீர் வேளாண்மையை மேம்படுத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மற்றுமொரு கருத்திட்டம் வல்லை ஆற்றில் மு...
மூன்று இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்பு - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் கட்டாருக்கு...
|
|