சமுர்த்தி கொடுப்பனவுகள் குறைக்கப்பட மாட்டாது!

தற்போதைய அரசின் கீழ் சமுர்த்தி கொடுப்பனவுகள் எந்த வேளையிலும் குறைக்கப்பட மாட்டா என்று சமூக வலுவூட்டல்கள் அமைச்சர் பி ஹரிசன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு சமுர்த்தி நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
G.C.E. சாதாரண தரப்பரீட்சைக்கான திகதி வெளியானது!
அரச நிறுவனங்களில் மேலதிக ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தத் தடை!
பிளாஸ்டிக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக 10 ஆண்டுகால தேசிய செயற்திட்டம் அறிமுகம் - சுற்றாடல் அம...
|
|