சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!

நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலையின் போது சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் அமுல்படுத்தியுள்ள அவசரகால நிலை தொடர்பில் பொதுமக்களுக்கு நன்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் இதன் போது சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கை இன்று !
கௌதாரிமுனையில் கடலட்டை பண்ணைக்கான பணிகள் ஆரம்பம்!
தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் தேவை - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!
|
|