சங்குப்பிட்டியில் கோர விபத்து : பெண்ணொருவர் பலி!

டிப்பர் வாகனத்துடன் மோட்டர்சைக்கிள் மோதுண்ட விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்
தனங்கிளப்பு சந்தியில் – சங்குப்பிட்டி வீதியில் இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபயசேகரா கைது!
ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்த வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு !
கொரோனா அச்சுறுத்தலால் வேலை இழந்தவர்களின் தகவல் சேகரிப்பு!
|
|