சகல பள்ளிவாசல்களிலும் தொழுகைகள் தற்காலிமாக இடைநிறுத்தம் – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்!

சகல பள்ளிவாசல்களிலும் ஜும்மா, தராவீஹ், கியாமுல்லைல் தொழுகைகள் தற்காலிமாக இடைநிறுத்தம் செய்யுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது..
அத்துடன் 25 என்ற வரையறைக்குள் ஐந்து வேளை ஜமாஅத் தொழுகைக்கு அனுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுதெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை!
ஈ.பி.டி.பி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தால் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு...
வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் சிலரே இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கின்றனர் - யாழ்ப்ப...
|
|
கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் - சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வை.ஜெகதா...
யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சம்: தீவக வலய பாடசாலைகள் நாளை வழமைபோன்று இயங்கும் என வடக்கு மாகாண கல்வி அம...
கைதிகள் விடுதலை தொடர்பில் மனித உரிமை பேரவையோ சர்வதேச சமூகமோ செல்வாக்கு செலுத்த முடியாது – அமைச்சர் ந...