க.பொ.த சாதாரண தரம் – பரீட்சாத்திகள் 5 பேரின் பெறுபேறுகள் இடை நிறுத்தம்!

Friday, December 14th, 2018

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சாத்திகள் ஐவரின் பெறுபேறுகளை இரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பரீட்சாத்திகள் பரீட்சையின் போது பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான நிலையிலேயே குறித்த திணைக்களம் இத்தீர்மானத்தினை எட்டியதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.

கடந்த சாதாரண தரப் பரீட்சையின் போது, மோசடி செய்தமை தொடர்பில் சில பரீட்சாத்திகள் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட 07 பேர் கைதாகியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

தேர்தல் சட்டங்கள் திருத்தப்பட வேண்டிய முறைமை தொடர்பில் ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க ப...
அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியான அதிவிசேட வர்த்தமானி இரத்து - ஜனாதிபதியால் வெளியிடப...
அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள இருக்கும் பேராசையை தேர்தல் காலத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்திக்கொ...