கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்!

தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை முன்னெடுக்கப்படும் என ஒன்றிணைந்த அஞ்சல் சேவையாளர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
இதனை முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 4.00 மணி முதல் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே அனைத்து அஞ்சல் சேவையாளர்களினதும் விடுமுறை நேற்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
தொற்றாநோயை 5 சதவீதமாக குறைப்பதே எதிர்காலதிட்டம் - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
யாழ் மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் மாற்றம்!
தொழில் நுட்பத்தை நாம் இயக்க வேண்டுமே தவிர எங்களை தொழில் நுட்பம் இயக்க முயன்றால் வாழ்க்கை திசைமாறிச் ...
|
|