கோரிக்கைகளை ஏற்காத சஜித்துக்கு தமிழரசுக் கட்சி வலிந்துகட்டி ஆதரவு -தோழர் ஸ்ராலின்!

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் கோரிக்கைகளை ஏற்காத நிலையில் வலிந்து சென்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளதானது அவர்களது தோல்வியை காட்டியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக செயலாளருமான தோழர் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பிரசன்னத்துடன் மிக எழுச்சியாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிழக்கு மாகாண விசேட மாநாடு நடைபெற்றது.
இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
மேலும் அவர் தெரிவிக்கையில் –
Related posts:
இன்று மின் தடை!
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்க்கவும்- சுக...
விவசாயிகள் நெல்லை சந்தைக்கு வழங்காமையே அரிசி இறக்குமதிக்கு காரணம் - விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளு...
|
|