கோதுமை மாவின் விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு!

கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதென நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
முன்னதாக கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை பிரீமா நிறுவனம் 12 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போக்குவரத்து பேருந்து உரிமையாளர்கள் மீண்டும் தொழிற்சங்கப் போராட்டம்!
பூநகரியின் ஒரு பகுதிக்கான போக்குவரத்து முற்றாகத் தடை!
அனைத்து அரச ஊழியர்களும் தமது சம்பளத்தில் அரைவாசியையேனும் வழங்குங்கள் - ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜ...
|
|