கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இருவர் கவலைக்கிடம்!

கொழும்பு ஜம்பட்ட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் ஒருவர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு கலலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இச்செய்தியை பொலிஸார் உறுதிப்படுத்தவில்லை.
இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
யுத்தம் காரணமாக அதிகளவான பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர் :வடமாகாண ஆளுநர் ரெஜினோல்...
திங்கள் முதல் கம்பனிப் பதிவுகள் அனைத்தும் ஒன்லைனில்!
இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெணியான் காலமானார்!
|
|