கொழும்பில் ஆரம்பமானது சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டி!

இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் ஒழுங்கு செய்துள்ள சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள இப்போட்டியில் இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணி, இலங்கைஅபிவிருத்தி குழாம் அணி, இங்கிலாந்தின் விளையாட்டுக் கழக அணி, சிங்கப்பூரின் தேசிய வலைப்பந்தாட்ட அணி ஆகியன இதில் பங்கேற்கவுள்ளன.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெறும் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அந்தப் போட்டிக்கான ஒரு முன்னாயத்தமாக இந்தப் போட்டியை ஒழுங்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் வளர்ச்சியை நோக்கி மோட்டார் வாகன பதிவுகள்!
கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம்: பிரதமரானார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
வெலிசறை கடற்படை சிப்பாய் ஒருவரால் முல்லைத்தீவில் 71 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர் - முல்லைத்தீ...
|
|