கொரோனா வைரஸ் : இன்று விசேட கலந்துரையாடல்!

சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு காரணமாக விசேட கலந்துரையாடல் ஒன்றை இன்று(16) நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேர்தல்கள் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடலில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Related posts:
வேலணையில் துணிகர கொள்ளை!
நடவடிக்கை எடுக்க வேண்டிய சந்தர்ப்பம் இது - ஜனாதிபதி!
ஆசிரியர்களுக்கான 5 ஆயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவு இம்மாதம் கிடைக்கப்பெறும் - அமைச்சர் ரமேஷ் பத்திரன...
|
|