கொரோனா தொற்று: கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் பூட்டு!

கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியானதை அடுத்து, தனிமைப்படுத்தல் நோக்கத்திற்காக நேற்றுமுதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
Related posts:
சாதாரண தர பரீட்சைக்கு முன்உள்ளூராட்சி தேர்தல்?
தென்மராட்சியில் டெங்கு நோய் கட்டுப்பாட்டில்!
செப்டம்பர் வரை கட்டுப்பாடுகள் தொடரும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபகச தெரிவிப்பு!
|
|