கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் மரணம்!

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன .
லேடி ரிஜ்வே மருத்துவமனையின் 20 தொடக்கம் 30 வரையான சிறுவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய தெரித்துள்ளார்
Related posts:
உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தில் சபாநாயகர் நாளை கையொப்பம்!
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசேட அமைச்சரவை கூட்டம் விரைவில் - நீதி அமைச்சர் அலி சப்ரி!
நான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல - மக்களின் நண்பன் - மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த நான் ...
|
|