கொரோனா தொற்றால் மேலும் 11 பேர் பலி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 678ஆக உயர்வடைந்துள்ளது.
Related posts:
வலிகாமம் மேற்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சர்ச்சைக்குரிய அமெரிக்க விமானம்!
வடக்கில் அனைத்து வன்முறைகளும் விரைவில் கட்டுப்படுத்தப்படும் - வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா ...
|
|