கொரோனா அச்சுறுத்தல்: பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டது!

கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றி வரும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விரைவில் புதிய கடவுச்சீட்டுகள் - குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர்!
நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்பட்டால் அணுவாயுதங்களை பயன்படுத்துவோம் – ரஸ்யா அதிரடி அறிவிப்பு!
வெளிநாட்டு கடன் மீள் செலுத்துகை குறுகிய காலத்துக்கு இடைநிறுத்தம் - நிதியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு...
|
|