கை விரல் அடையாளம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு விளக்கம்!

சகல ஊழியர்களும் கடமைக்கு வரும் போதும், கடமை முடிந்து செல்கையிலும் விரல் அடையாளத்தை பதிவு செய்வதை கட்டாயமாக்க நேர்ந்தமை குறித்து பொது நிர்வாக அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
இது 2009ஆம் ஆண்டு விடுக்கப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டதாகும். இது புதிய கட்டளை அல்லவென அமைச்சு அறிவித்துள்ளது. ஒரு சில ஊடகங்கள் இதனை புதிய நடவடிக்கையாக சித்தரிக்க முயல்கின்றன. இந்த சித்தரிப்பு உண்மைக்கு புறம்பானதென அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.டி.சோமதாச தெரிவித்துள்ளார்.
Related posts:
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர...
யாழ்.மறைமாவட்டத்தில் அனைத்து ஆலய செயற்பாடுகளுக்கும் தடை - ஞானப்பிரகாசம் ஆண்டகை!
பெரும் ஆபத்தான கட்டத்தில் இலங்கை – கொரோனா இரண்டாம் அலை தொடர்பில் வைத்தியர்கள் எச்சரிக்கை!
|
|