கைத்தொலைபேசி அப்ஸ் மென்பொருள் அறிமுகம்!

Sunday, April 30th, 2017

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தொகை மதிப்பு தொடர்பான கைத்தொலைபேசி அப்ஸ் மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது.

லங்கா STAT என்ற அப்ஸை பயன்படுத்துவதன் மூலம் தொகை மதிப்பு புள்ளிவிபர திணைக்களத்தின் அன்றாடத் தகவல்களை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்று திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அமர சத்திரசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts:

நாட்டில் பதிவாகும் கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஆராய்ந்தே ஊரடங்கை நீடி...
போதைப்பொருளுக்கு அடிமையான மேலுமொரு இளைஞர் உயிரிழப்பு - பாடசாலை மாணவர்கள் சிலரும் போதைப்பொருளுடன் கைத...
திருத்தங்களுடன் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளோம் - நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

காதலர்களால் யாழ்ப்பாணத்தில் களேபரம் - இரண்டு பட்டது கிராமம் – ஒற்றுமைப்படுத்தி வைத்தனர் பொலிசார்!
நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மி.மீக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் - வடக்கு கிழக்கு உட்பட...
உயர்தர பரீட்சையின் போது இலத்திரனியல் சாதனங்களை வைத்திருக்க தடை - பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் அற...