கேப்பாபிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

கேப்பா புலவு, பிலவுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு மக்கள் காலாதிகாலமாக வாழ்ந்த நிலங்களை மீட்டெடுப்பதற்காக 29வது நாளாக முன்னெடுத்து வரும் அறப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அம்மக்களின் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் யாழ் சட்டக் கல்லூரி மாணவர்களால் இன்று காலை 9 மணி தொடக்கம் 10மணி வரை யாழ் பல்கலைக்கழக முன்றலில் போராட்டம் இடம் பெற்றுள்ளது.
Related posts:
மலேசியாவின் பாதுகாப்பு பணி செய்ய இலங்கையர்களுக்கும் சர்தர்ப்பம்!
முட்டையின் விலை அதிகரிப்பு: இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை!
டெங்கு காய்ச்சல் - யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!
|
|