குவைத்தில் தங்கியுள்ளோருக்கான பொது மன்னிப்புக் காலம் நீடிப்பு!

சட்டவிரோதமாக குவைத் நாட்டில் தங்கியுள்ளவர்களை அங்கிருந்து வெளியேற வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலம் ஏப்பிரல் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த பொது மன்னிப்புக் காலம் ஜனவரி 29 ஆம் திகதி முதல் பெப்ரவரி 22 ஆம் திகதி வரை அமுலில் இருந்தது. இந்நிலையில் அந்த பொது மன்னிப்புக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவைத்திலிருந்து வெளியேறுவதற்காக தற்போது அந்நாட்டு தூதரகத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வருவது உறுதி - அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ!
இழுவைமடி மீன்பிடித் தடைச்சட்டத்தை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் மீண்டும் இன்றையதினம் ஆரம்பம்!
|
|