குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம் – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை !

குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” பெற்றோர்கள் தமது குழந்தைகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக மக்கள் கூடும் இடங்களிலிருந்து குழந்தைகளை விலக்கி வைக்க வேண்டும். அத்துடன் முடிந்தவரை முகக் கவசங்களை அணிய வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
000
Related posts:
புதிய அரசியல் அப்மைப்பு: சுகாதார சேவைக்கு பேராபத்து!
குடாநாட்டுக்கு வெளியிடங்களிலிருந்து வந்தால் கிராம உத்தியோகத்தர் பதிவு அவசியம்!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை லங்கா சதொச ஊடாக இறக்குமதி செய்ய நடவடிக்...
|
|