குற்றமிழைக்கும் அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட வண்டும் – அமைச்சர் மகிந்த அமரவீர!

குற்றம் இழைக்கும் அமைச்சர்கள், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்ம் என மீன்பிடித்துறை அமைச்சர் மங்கள அமரவீர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டின் மக்களுக்காகச் சேவையாற்ற முடியாத அமைச்சர்கள் இந்தப் பதவிகளை வகிப்பதில் எவ்வித பயனும் கிடையாது. நாட்டு மக்களின் சொத்துக்கள் களவாடப்படுமானால் அல்லது மோசடி செய்யப்படுமானால் அவ்வாறானவர்கள் பதவியில் இருக்கக் கூடாது.
நாம் பலவீனமாகச் செயற்பட்டால் உரிய முறையில் கடமையாற்றத் தவறினால் எம்மைப் பதவியிலிருந்து நீக்குவதில் பிரச்சினை கிடையாது. எந்தவொரு அமைச்சுப் பதவி கொடுக்கப்படாலும் அதனை ஏற்றுக்கொண்டு செயற்பட நான் தயார் – என்றார்
Related posts:
குற்றச் செயல்களை ஒரே ஆண்டில் தடுத்து நிறுத்துவேன் - கடற்படை தளபதி !
இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பிலான ஒப்பந்தங்களை நிறைவுசெய்வதற்கு நிதியமைச்சர் பஷில் மீண...
யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து நலன்புரி நிலையங்களும் இவ்வருடத்துடன் மூடப்படும் - நகர அபிவிருத்தி மற்...
|
|