குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபயசேகரா கைது!

குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபயசேகரா கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டிலேயே அவர் இன்று காலை கைதானதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கனவே சேவையிலிருந்து அவர் இடைநிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
உடல் உறுப்பு தானம் செய்கின்றவர்களுக்கு இலவச மருத்துவம்?
யாழில் 250 மில்லியன் செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா!
உலகின் 10 சிறந்த தலைவர்களில் ஜனாதிபதி கோட்டாபயவும் இடம்பெறுவார் - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நம்ப...
|
|