குறைந்த வட்டியுடன் கூடிய விவசாய உபகரணங்கள்!

விவசாயிகளுக்கான விவசாய உபகரணங்களை குறைந்த வட்டியின் கீழ் வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்படுமென்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் 25 இலட்சம் விவசாயிகள் இருக்கின்றார்கள். அவர்களின் மாதாந்த வருமானம் சராசரியாக 25 ஆயிரம் ரூபாவை எட்டுகிறது. இதனை 41 ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு!
வேட்புமனு கோரும் திகதி இன்று தீர்மானிக்கப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு!
இன்றுமுதல் 70 தொடருந்துகள் சேவையில் - தேவைக்கேற்றவாறு பேருந்து சேவையும் முன்னேடுக்கப்பட்டதாக போக்கு...
|
|