குறைந்த செலவில் தேர்தல் பணிகளை நிறைவுசெய்யலாம் – தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு!

Monday, January 9th, 2023

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பணிகளை, மதிப்பிடப்பட்ட நிதியைக் காட்டிலும் குறைந்த செலவில் நிறைவு செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொருட்களின் விலை அதிகரிப்பினை கருத்திற்கொண்டே 10 பில்லியன் ரூபா தேர்தலுக்கான செலவினமாக மதிப்பிடப்பட்டிருந்ததாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

நீரை சிக்கனமாக பயன்படுத்தவும் - கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகால...
இலங்கை வரும் சீன கப்பல் - பொருளாதார நலன் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைள் இடம்பெறுவதாக இந்தியா அறிவிப்...
வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா செப்டம்பர் 24 ஆம் திகதி கொடியேற்றத்துட...

இத்தாலி பயணமானார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச – பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இராஜதந்திர சந்திப்புகளிலும...
ஒரு நேர்மையான மனிதரின் மதிப்பு பற்றிய உரையாடல் வருங்கால குடிமக்களின் மனசாட்சியில் நிச்சயம் உருவாகும்...
இந்நாட்டு பிரஜை எவரும் ஏப்ரல் - 21 பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடவில்லை - இரகசிய வாக்குமூலத்தில் மைத...