குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போட்டி!

எதிர்வரும் பொதுத் தேரத்லில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனு பத்திரத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்டுள்ளார்.
கொழும்பு விஜேராமையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பங்கேற்றிருந்ததாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார.
கடந்த பொதுத் தேர்தலிலும், தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடாளுமன்றில் மோதியவர்களை நீக்கவேண்டும் - சட்டத்தரணிகள் சங்கம்
சமூக ஊடகங்களின் நடத்தை குறித்து அவதானம் - தேர்தல் ஆணைக்குழு!
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கடுமையான தீர்மானங்கள் - இராஜாங்க அமைச்சர் கொடுத்த உத்தரவு!
|
|