குடாநாட்டில் நோய் தொற்று அதிகரிப்பு !

யாழ் மாவட்டத்தில் திடீரென நோய் தொற்றுக்கள் பரவிவருவதாகவும் இதன் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதுடன் நோயாளிகளுக்கான எதுவித வசதியும் செய்து கொண்டுக்கபட வில்லை எனவும் நோயாளிகள் நோயாளிகள் விசனம் தெரிவித்துள்ளனர்
மேலும், நோயாளி விடுதிகளில் கட்டில் வசதிகள் போதுமான அளவு காணப்படாமையினால் நோயாளிகள் நிலத்தில் தங்கி தங்களது சிகிச்சைகளை பெற வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
Related posts:
தங்கத்தின் விலை அதிகரிப்பு!
சமூகத் தொற்றாக மாறுகின்றதா கொரோனா - அச்சத்தில் தென்னிலங்கை மக்கள்!
எதிர்வரும் வாரம்முதல் விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானம் – தனிமைப்படுத்தலுக்கு பணம் செலுத்தவேண்டிய அவ...
|
|