கிளிநொச்சியில் 20.5 மில்லியன் செலவில் குளங்கள் புனரமைப்பு!

கிளிநொச்சி பூநகரிப் பிரதேசத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக 20.5 மில்லியன் ரூபா செலவில் பல குளங்கள் புனரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் கைவிடப்பட்ட குளங்கள் மற்றும் சேதமடைந்த குளங்கள் என்பனவற்றை புனரமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
வருடாந்தும் 5000 மாணவர் பல்கலை வாய்ப்பை இழப்பு!
பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் - நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை!
12 வயதிலிருந்து தடுப்பூசியை வழங்க அமைச்சர் கெஹலிய இணக்கம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்ப...
|
|