கிளிநொச்சியில் 20.5 மில்லியன் செலவில் குளங்கள் புனரமைப்பு!

கிளிநொச்சி பூநகரிப் பிரதேசத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக 20.5 மில்லியன் ரூபா செலவில் பல குளங்கள் புனரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் கைவிடப்பட்ட குளங்கள் மற்றும் சேதமடைந்த குளங்கள் என்பனவற்றை புனரமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
வேலையற்ற பட்டதாரிகள் வேலைகேட்டு போராட்டம்!
மக்கள் இணையத்தளம் ஊடாக பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிக்க முடியும் -ரெஜினோல்ட் குரே!
அரச ஊழியர்களுக்கு பிரதமர் பாராட்டு!
|
|
மக்கள் சேவையை நேசிப்புடன் மேற்கொள்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - தெல்லிப்பளை பனை தென்னை வள சங்க த...
இலங்கையில் எல்லை மீறும் கொரோனா தொற்று – நான்கு மாவட்டங்களில் நோய்த்தொற்று இல்லை என சுகாதார அமைச்சு அ...
அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றால் ஆபத்தில்லை - உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய் மருத்துவ நிபுணர் ...