கிளிநொச்சியில் இனந்தெரியாத நபர்களால் பேருந்து தீ வைப்பு!

கிளிநொச்சி மாயவனூர் பிரதேசத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று இனந்தெரியாத நபர்களால் எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து எரிக்கப்பட்ட நிலையில், முற்றாகச் சேதமடைந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
யாழ். போதனா வைத்தியசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்!
2 வாரங்களில் 20,000 பேருக்கு கொரோனா தொற்ற வாய்ப்பு ? - மருத்துவர்கள் எச்சரிக்கை!
பல்கலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் - தடுப்பூசி ஏற்றல் தேசிய செயற்றிட்டத்தின் க...
|
|