கிராமப்புறங்களில் 25 ஆயிரம் வீடுகளின் கூரைகளுக்கு சூரிய மின் தகடுகள் பொருத்த ஏற்பாடு – மின் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/07/Solar-Panel-System-for-25000-Selected-Houses.jpg)
கிராமப்புறங்களில் 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்து அந்த வீடுகளின் கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டத்தை ஆரம்பிக்க எதிர்ப்பார்பதாக மின் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக அவர் தமது ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் குறித்த சூரிய மின் தகடுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வங்கி கடன்கன் வட்டிகளை நூற்றுக்கு 7 வீதம் வரை குறைக்க அரசாங்கம் தீர்மானம் - அமைச்சர் பந்துல குணவர்த...
பேருந்து கட்டணத்தை 30 ரூபாவாக குறைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு, போக்குவரத்து அமைச்சர்...
எழுத்து மூல கோரிக்கைகள் நிச்சயம் பரிசீலிக்கப்படும் - யாழ்.இளவாழையில் ஆளுநர் உறுதிபடத் தெரிவிப்பு!
|
|