‘காஜா’ சூறாவளி : வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம்(16) வட மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
‘காஜா’ சூறாவளி காரணமாகவே வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
உள்ளுராட்சிசபை சாரதிகளுக்கு வாகன பராமரிப்பு தொடர்பான பயிற்சிநெறி!
யாழில் தனுரொக் குழு உறுப்பினர் வீட்டில் ஆவா குழு : 15 வயது சிறுமி வைத்தியசாலையில்!
அரச பதவி நிலை உத்தியோகத்தர்கள் இன்று போராட்டம்!
|
|