கல்வி நிர்வாகசேவை அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் பயிற்சி!

கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் பயிற்சியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுக்கு முதற்கட்டமாக விமானப் பயணச் சீட்டுக்களை வழங்கும் நிகழ்வு கல்வியமைச்சில் கல்வி அமைச்சர் அகிலவிராஸ் காரியவசம் தலைமையில் இடம்பெற்றது.
இதுவரை வெளிநாட்டுப் பயிற்சிகளைப் பெறாத 35 அதிகாரிகள் மலேசியாவின் உட்டாறா பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து பயிற்சிகளைப் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கோப் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை!
கொரோனா : பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது!
இம்மாத இறுதிக்குள் முன்பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை!
|
|