கல்வி அமைச்சின் செயலாளராக எஸ்.எஸ். ஹெட்டியாராச்சி நியமனம்!

கல்வி அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.எஸ். ஹெட்டியாராச்சி தனது கடமைகளை இன்று (01) கல்வி அமைச்சின் தலைமைக்காரியாலயத்தில் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர் இதற்கு முன்னர் இலங்கை நிர்வாக சேவையின் உறுப்பினராகவும், ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேலதிக செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
Related posts:
பெண் தொழிலாளர்களின் அதிகரிப்பு நீண்ட பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்!
கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் வங்கி அதிகாரிகள் - சட்ட நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு அமைச்சு ...
8 ஆம் திகதிமுதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – அதிபர் ஆசிரியர்களின் வருகையும் சிறந்த மட்டத்தில் காணப்...
|
|