கல்வியங்காட்டில் வாள்வெட்டு : மூவர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் மூவர் வாள்வெட்டுக்கு இலக்காகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
சீரற்ற காலநிலை தொடரும்: வளிமண்டலவியல் திணைக்களம்
யாழ்.கிளிநநொச்சி தேர்தல் மாவட்டத்தில் 8 முறைப்பாடுகள் பதிவு!
கடல்சார் பாதுகாப்பினை உறுதி செய்ய இலங்கை தனது இரண்டாவது கப்பலை அனுப்பவுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரி...
|
|