கல்வியங்காட்டில் வாள்வெட்டு : மூவர் வைத்தியசாலையில்!

Thursday, September 6th, 2018

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் மூவர் வாள்வெட்டுக்கு இலக்காகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts: