கல்கிசை – காங்கேசன்துறை புகையிரதத்தில் மேலதிக பெட்டி இணைப்பு!

பாடசாலை விடுமுறையை முன்னிட்டு கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் கடுகதி ரயிலிலும் காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை வரை பயணிக்கும் கடுகதி ரயிலிலும் மேலதிக பெட்டியொன்று இணைக்குமாறு ரயில் பொதுமுகாமையாளர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
மேலும் விடுமுறை காலத்தில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இன்று முதல் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி வரை மேலதிக ரயில் சேவைகளை நடத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தமிழ் மக்களை வழிநடத்தக்கூடிய ஒரு சிறந்த வழிகாட்டி டக்ளஸ் தேவானந்தா - முல்லைத்தீவு மக்கள் புகழாரம்!
போலிக் குற்றச்சாட்டு: மஹிந்தானந்தா மீது சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் கிரிக்கெட் வீரர்கள்!
நாடு முழுவதும் வேகமாக பரவும் இன்புளுவன்சா காய்ச்சல் - இதுவரை 15 பேர் மரணம் - சுகாதாரப் பிரிவு எச்சரி...
|
|