கனியவள பணியாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு!

Monday, July 24th, 2017

இன்று நள்ளிரவுமுதல் கனியவள பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்

Related posts:

இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா நடைமுறை அறிமுகம் - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர...
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையை நீக்குவதற்கு ஜனாதிபதி தீர்மானம் - ஜனாதிபதியின் ஊ...
இலங்கை இந்தியாவுக்கிடையே இணைந்த மின்சார கட்டமைப்பு - இரு மாதங்களுக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் என இ...