கத்தோலிக்க பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டாம் – கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளை மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளையும் மீள அறிவிக்கும் வரையில் ஆரம்பிக்க வேண்டாம் என கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருதி இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சகல கத்தோலிக்க தனியார் பாடசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழ்.மாநகர சபையில் நடந்த மோசடி விசாரணைகள் இழுத்தடிப்பு: ஆணையாளர் குற்றச்சாட்டு!
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 718 பேர் கைது - 13 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார்...
அதிவேகம் - கோர விபத்தில் சிக்கி ஒருவர் பலி – மற்றொருவர் படுகாயம் – வட்டுக்கோட்டை செட்டியார் மடத்தில்...
|
|