கட்டுநாயக்க வந்த தென்னாபிரிக்கா ஜனாதிபதி!

தென்னாபிரிக்கா ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா, சீனாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் வழியில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
தென்னாபிரிக்கா ஜனாதிபதி உட்பட தூதுக் குழுவினர் தென்னாபிரிக்காவுக்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்ததுடன் எரிபொருள் நிரப்புவதற்காக விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளனர். எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர், விமானம் அதிகாலை 1.40 அளவில் கட்டுநாயக்கவில் இருந்து சீனா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.
Related posts:
பழச்சாறு தயாரிப்பு : சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரி குறைப்பு!
பல்வேறு வழிகளில் மக்களை ஏமாற்றி மோசடிகள் இடம்பெறுகின்றன - மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை வடக்கிற்கு விஜயம் !.
|
|