கட்சியிலிருந்து 6 மாதம் இடைநிறுத்தப்பட்டார் டெனீஸ்வரன்!

வடக்கு மாகாண சபையின் அமைச்சர் பா டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படை கொள்கைகளை மீறிய குற்றச்சாட்டு காரணமாக ரெலோ கட்சியில் இருந்து 6 மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார்என செய்திகள் வெளியாகியுள்ளன.
வடக்கு மாகாண முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கட்சியின் கருத்தை கேட்காமல் கையெழுத்திட்டமை மற்றும் கட்சியின் ஒழுங்கை மீறியமை தொடர்பிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவர் ரெலோவின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றத
Related posts:
தனியார் பஸ்க பயணிகளுக்கு !
அரச உத்தியோகத்தர் எனத் தெரிவித்து பெண்களை ஏமாற்றியவர் பொலிஸாரால் மடக்கிப் பிடிப்பு!
அனலைதீவு பிரதேச வீதிகள் விரைவில் புனரமைக்கப்படும் – ஊர்காவற்றுறை பிரதேச தவிசாளர் ஜெயகாந்தன் தெரிவிப்...
|
|