கடும் மழை பாடசாலைகள் முடக்கம்!

கடும் காற்றும் மழையும் கொண்ட காலநிலையால் தென், மேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பாடசாலைகளுக்கு இன்று(30) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த பாடசாலைகளின் தவணைப் பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளன.
நாளையதினம் பாடசாலைகளை நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
Related posts:
2017 இந்து சமுத்திர மாநாடு நாளை ஆரம்பம்!
ஊரங்கு உத்தரவவை மீறினால் கைது - சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹானா எச்சரிக்கை!
எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துங்கள் - சிக்கனம் என்பது அரசியல்வாதிகளிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண...
|
|