கடும் காற்று வீசும்: வளிமண்டலவியல் திணைக்களம்!

எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஊவா மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், மன்னார், கேகாலை, அவிசாவளை, மாதுருஓய மற்றும் பொத்துவில் பிரதேசத்திலும் இவ்வாறு காற்றுடனான நிலைமையை எதிர்பார்க்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
Related posts:
அளவெட்டியில் மீன் வியாபாரிகள் போராட்டம்!
வேட்பாளர்கள் அனைவரும் ஒரே மேடையில் - பெப்ரல் அமைப்பு!
நாடளாவிய ரீதியில் 2 மணி நேர மின்வெட்டு அமுல் !
|
|