கடுகதி புகையிரதத்துடன் இராணுவ வாகனம் மோதி விபத்து – சங்கத்தானையில் சம்பவம்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த கடுகதி புகையிரதத்துடன் இராணுவத்தினர் சென்றுகொண்டிருந்து டிரக் வாகனம் சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் விபத்தக்குள்ளானதில் படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்றையதினம் பிற்பகல் 2.20 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Related posts:
தொற்றா நோய்களை கட்டுப்படுத்த சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் - சுகாதார அமைச்சர்!
மீண்டும் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை!
ஒக்ரோபருக்கு பின் இலங்கை ஒரு புதிய சகாப்தத்திற்குள் பிரவேசிக்கும் - அமைச்சர் ரமேஷ் பத்திரன நம்பிக்கை...
|
|