கடலுக்கு சென்றவரை காணவில்லை – நெடுந்தீவில் சம்பவம்!

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றவரை காணவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நெடுந்தீவு 8 ஆம் வட்டாரத்தை சேர்ந்த சில்வர்ஸ்டார் மரியதாஸ் என்பவர் நேற்று வியாழக்கிழமை காலை, கடலுக்குச் சென்று இன்னும் கரை திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடலுக்கு சென்றவர் தொடர்பான விவரங்களை சேகரித்த மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு, அவரை தேடும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக உரிய தரப்பினருக்கு அதனை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வில்பத்து தேசிய சரணாலயம் வழமைக்கு!
கூட்டமைப்பினரின் சொந்த வாழ்வுக்காக வாக்களிக்க முல்லை மக்கள் இனியும் தாயாராக இல்லை – ஈ.பி.டி.பியின் வ...
பெற்றோலை வாய்மூலம் வெளியேற்றுவது நுரையீரலுக்கு ஆபத்து - கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் விசேட வைத்...
|
|
கூட்டு பொறுப்பை மீறும் வகையில் செயற்படக்கூடாது - எதிர்வரும் நாட்களில் முக்கிய தீர்மானம் - அமைச்சர் ந...
காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு சலுகைக் காலம் நீடிப்பு - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்...
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு மீள்பரிசீலனை விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் டிசம்பர் 4 வர...