கடற்றொழில் தொடர்பில் விசேட வேலைத்திட்டம்!

மீன் மற்றும் கடற்தாவர வளர்ப்புக்காக 5 வருட வேலைத்திட்டம் ஒன்று அமுலாக்கப்படவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல்வள ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த துறையின் ஊடாக அதிக அந்நிய செலாவணியை ஈட்டிக் கொள்ளமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த துறையை விருத்தி செய்வதற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை: நேற்று மட்டும் 48 பேர் இனங்காணப்பட்டனர்!
கௌதாரிமுனை கடலட்டைப் பண்ணை விவகாரத்திற்கு அமைச்சர் டக்ளஸ் முற்றுப்புள்ளி!
ஆறுகளை அண்மித்துள்ள வீடுகளை அகற்றி நீர் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை - சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவ...
|
|