கடற்படையினரால் பார்வை வில்லைகள் அன்பளிப்பு!

வட பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதியினால் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். சத்தியமூர்த்தியிடம் கற்றாக்ட் லென்ஸ் கையளிக்கப்பட்டது.
குறித்த வில்லைகள் தலைநகர் ரோட்டரி சம்மேளனம் மற்றும் இம்பக்ட் பவுண்டசன் ஆகியவற்றின் அனுசரணையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு அமைவாக கற்றாக்ட் லென்ஸ்கள் எனப்படும் பார்வை வில்லைகள் நூறு (100) அண்மையில் அன்பளிப்பு செய்யப்பட்டது.
Related posts:
உயர்தரப் பரீட்சைத் தகைமையுடன் பரீட்சைக்குத் தோற்றுவோரின் சந்தர்ப்பங்கள் பட்டதாரிகளால் இல்லாமற் செய்ய...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கையளிக்கவுள்ள இரகசியம்!
நாடாளுமன்ற அமர்வுகளை தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடத்த முடிவு - நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவி...
|
|