கடற்கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள்  பொசாசோ துறைமுகத்தை சென்றடைந்தனர்!

Saturday, March 18th, 2017

சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் 8 பேரும் பொசாசோ துறைமுகத்தை அடைந்துள்ளனர்.

கொள்ளையர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு இடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகள் தற்போது இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

Related posts:

இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை வேண்டும் :யாழ்.மாவட்ட அரசாங்க அதிப...
நெருக்கடியான தருணங்களில் எல்லாம் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் - இந்திய வெளிவிவகார அமைச்சர் ...
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி - வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ச...