ஓய்வு பெற்ற மலிங்கவிற்கு வாழ்த்து கூறினார் மகிந்த!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில் இலங்கை கிரிகெட் அணிக்காக லசித் மலிங்க வழங்கிய சேவையை பாராட்டி, வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச அவரது உத்தியோக பூர்வ முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
Related posts:
சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்!
பாதீட்டிற்கான கருத்து மற்றும் ஆலோசனைகள் பெற்றுக் கொள்வது இன்றுடன்(11) நிறைவு!
பொருளாதார நெருக்கடியில் இலங்கை - 30 இலட்சம் அமெரிக்க டொலர் நிவாரண நிதியை வழங்குகிறது ஜப்பான்!
|
|