ஓமானுக்கு இலங்கையிலிருந்து நேரடி விமான சேவை!

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஓமானுக்கு நேரடி விமான சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த நேரடி விமான சேவை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, மஸ்கட் விமான நிலையம் வரையில் வாரத்தில் ஐந்து தடவைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நேரடி விமான சேவை மூலம் ஓமானிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொழில்வாய்ப்புகளை இல்லாதொழிக்க சிலர் முயற்சிக்கிறார்கள் - பிரதமர்!
நாட்டின் சவாலான சந்தர்ப்பங்களில் தேசிய பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு மகத்தான பங்களிப்பு செய்தது ம...
முன்னாள் அமைச்சர் B. சிறிசேன குரே காலமானார்!
|
|