ஓமந்தையில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு!

ஓமந்தை பாலமோட்டை பகுதியில் யுத்த காலத்தின் போது புலிகளால் புதைத்து வைத்ததாக கருதப்படும் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக நிலத்தை தோண்டியபோதே எல்.எம்.ஜி மற்றும் எம்.ஜி ரக 30 துப்பாக்கிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பொருட்களை ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..
இதேவேளை, பொலிஸார் குறித்த ஆயுதங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இலங்கை தூதரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் ?- பிரதமர் ரணில் தகவல்!
இலங்கையில் அமுலுக்கு வரும் தடை : மீறினால் கடுமையான நடவடிக்கை!
யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி கடலட்டை பிடித்த 21 பேருக்கு 250,000 அபராதம்!
|
|